அனுமதி அட்டை கிடைக்காத பரீட்ச்சார்த்திகளின் கவனத்திற்கு
ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள் தொலைபேசி ஊடாக பேசலாம். அழைக்க வேண்டிய இலக்கங்கள் 1911. அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் 0112 784 208, … Continue reading அனுமதி அட்டை கிடைக்காத பரீட்ச்சார்த்திகளின் கவனத்திற்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed